Tuesday, February 23, 2010

கண்களை மூடிக்கொள்....

பெண்ணே நீ

மௌன விரதம் இருந்தால்

முதலில்

உன் கண்களை மூடிக்கொள்

உன் உதடுகளை விட

உன் கண்கள் தான்

அதிகம் பேசுகின்றன.........

No comments:

Post a Comment